மோகனீயம் – ஜனனி

அதன்பின் அவளில் காதல் பெருக்கெடுத்தது. நானாய்க் கேட்காமல் அவளாகவே சொன்னாள்,

“எனக்கு அங்க ப்ளோ ஜாப் செய்யச் சொல்வாங்கன்னு தெரியும், என்னோட க்ளோஸ் ப்ரண்டு அந்த சீனியர்களில் ஒருத்தி. உன்னை அங்க வர வைப்பதில் மட்டுமல்ல, ப்ளோஜாப் செய்ய வேண்டியிருக்கும்னும் தெரியும். உன்னைப் போலவே நானும் உன்னால முடியுமான்னு தான் யோசிச்சேன்.” முகத்தை ரொம்பவும் இயல்பாய் வைத்துக்கொண்டு சொன்னவள் தொடர்ந்து “முதல்ல ஜனனிக்கிட்ட கேட்டேன், அவ சொன்ன ஐடியா முதலில் எனக்குப் புரியவேயில்லை, அவ சொன்னா ‘dont try to make him cum, he will cum’. ஆனா அதைவிட முக்கியமான விஷயத்தை சொன்னது எங்கம்மா தான், அவளோட ஐடியா தான் அந்த கண் மேக்அப். அப்புறம் உன் கண்ணையே பார்த்தது, இதெல்லாமே தியரி தான. சொன்னப்ப ரொம்ப வேடிக்கையா இருந்துச்சு ஆனா நீ அதில் விழுந்தத பார்த்ததும் நினைச்சேன், ரெண்டு பேரும் திறமைக்காரங்க தான்னு. ஆனாலும் நீ ரொம்ப பிரடிக்டபிள் மச்சி” என்றாள். எனக்கு அந்தச் சந்தேகம் இருந்தது, நானாய்க் கேட்க நினைக்காமல் இருந்தேன் அவ்வளவு தான். “ஆனாலும் நீ ஒரு மேல் சாவனிஸ்ட்யா. என்ன அருமையான க்ளைமேக்ஸ், வாய் நிறைய கொட்டினியே, எனக்கு ஒரு முத்தம் சரி தொலையுது ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை.” வீட்டிற்கு வந்ததும் திரும்பவும் அவள் தொடர நினைத்திருக்கவேண்டும், உமையாளுடனான என் உறவு போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில் நான் உச்சமடைந்து ஒரு வாரமாவது இருந்திருக்கும் பார்ட்டிக்குச் செல்வதற்கு முன். கொஞ்சம் களைத்திருந்தாள், மேக்அப் கலைந்திருந்தது, கௌச்சில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டாள். இன்னமும் அதே உள்ளாடைகள் இல்லாத ஸ்கர்ட்டும் டாப்ஸும். என் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதானிருந்தது, நெருங்கி வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ‘தேங்க்ஸ்’ என்றேன். ‘நீயென்ன எங்க அப்பாவா நெத்தியில முத்தங்க்கொடுக்கிற’ என்று சொன்னவள் பின்னர் நாக்கைக் கடித்துக் காட்டினாள், அவளுக்கு அது ஒரு விளையாட்டு  ‘தொலைஞ்சி போ’ என்று சொல்லி கௌச்சில் கால்நீட்டிப் படுத்து கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.

சிறிது நேரத்தில் உமையாள் அங்கு வந்தாள், நான் அதற்குள் சிந்துவின் மேலுக்கு போர்வையும் தலைக்கு ஒரு தலையணையும் கொடுத்திருந்தேன். தூக்கக் கலக்கத்திலும் கண்களைத் திறக்காமலேயே ‘தேங்க்ஸ்’ என்றிருந்தாள். வந்ததும் உமையாள் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள், நான் ‘அவளுக்கு உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல, கொஞ்சம் டயர்டாயிருந்தா’. அவள் கால்மாட்டில் உட்கார்ந்து, ‘அழகாயிருக்கால்ல’ சிந்துவின் கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டே கேட்டாள். நான் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன், பதில் சொல்ல உத்தேசிக்கவில்லை, அவள் மீது எனக்குள் கொஞ்சம் கோபமிருந்தது. உமையாளுக்கும் அது புரிந்திருக்கவேண்டும் ‘சரி நான் தான் சொன்னேன். தப்பா எதுவும் சொல்லலையே, கண்ணுக்கு மை போடுன்னு சொன்னது தப்பா?’ அவள் பேச்சில் விளையாட்டுப் போக்கிருந்தது. ‘வேணும்னா செஞ்ச தப்புக்கு நானும் ஒரு பொண்ணு ஏற்பாடு செய்து தரட்டா?’ சொல்லிவிட்டு ‘எவ்வளவு அழகா பெத்து வைச்சிருக்கேன். இவள கட்டிக்கோயேன். ஏன் என்னைத் தொல்ல பண்ற. சிந்துன்னா ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டா, நீ ஒப்புத்துக்கிட்டா அவளுக்கும் சரிதான்.’ சொல்லிவிட்டு மயக்கும் படி பார்த்தாள். ‘இல்லை சிந்து என்னை லவ் பண்ணலைன்னு சொன்னா’ நானே நம்பாத ஒரு விஷயத்தை சொன்னேன். அவளிடம் மாற்றமில்லை, ‘சும்மா சொல்லியிருப்பா எனக்குத் தெரியாதா அவ மனசு.’ உமையாள் பேச்சு என்னை உசுப்பேற்றியது. ‘ரொம்பத்தான்! அவளுக்கு வேணுங்கிறது நான் கிடையாது நீதான்.’ என்னிடம் கேலியிருந்தது, நான் சொன்னதும் உமையாள், வாயில் விரல்வைத்து பேசாமலிருக்கச் சொல்லியபடி திரும்பி சிந்துவைப் பார்த்தாள். இன்னமும் உறங்கிக் கொண்டிருந்ததை உறுதி செய்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘எப்பவும் என்கிட்ட சிந்து கேட்டுக்கிட்டேயிருப்பா, அம்மாவுக்கு உன்கிட்ட என்ன பிடிக்கும்னு நானும் சொல்றேன். விலாவரியா உன்னை என்ன பண்ணனும் எப்படிப் பண்ணனும்னு. எங்கத் தொட்டா சிலிர்க்கும் எங்க உரசினா மலரும் எங்க நாக்க வைச்சா, you will cumன்னு சொல்றேன்’ என்றேன். அவள் முகம் சிவப்பதை உணர முடிந்தது. பதில் சொல்லாமல் சிரித்தபடியே இருந்தாள், சிந்து முழிக்கிறாளா என்பதில் கொஞ்சம் கவனம் இருந்தது.

மறந்து போய் சட்டென்று ஞாபகம் வந்தவனாய், ‘ஆமாம் ஜனனி பத்தி சிந்து சொன்னாளா?’ கேட்டேன். அவளிடம் வெட்கம் வந்தது ‘நான் வற்புறுத்திக் கேட்டேன் சொன்னா. நல்ல டெக்னிக்தான் ஆனா கடேசியில் ஜெயித்தது சிந்துதானே’ என்றாள். நான் தலை குனிந்தபடி ‘என்னை மன்னிச்சிறு உமையா, விளையாட்டா ஆரம்பிச்சி எப்படியோ முடிஞ்சிருச்சு. என் மனசில உன்னைத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது.’ மனவேதனையில் சொன்னேன். அவள் சிந்துவின் கால் மாட்டிலிருந்து நகர்ந்து என் அருகில் வந்து கட்டியணைத்தாள். மார்புப் பிளவுகளை உணரமுடிந்தது, அந்த இரவிலும் அவள் தலையில் ஹேர்ஸ்ப்ரே வாசம் சிந்துவின் பார்ட்டியில் தொடங்கிய காமம் உச்சமடைந்திருந்தாலும் முடிவதாய் இல்லை ‘என் பிரச்சனையே அதான.’ இன்னமும் இறுக்கினவள், ‘எனக்குப் பார்க்கணுமே! நீ யார் கூடவாவது செக்ஸ் வைச்சிக்கிறதை.’ வேடிக்கைக் காட்டினாள். ‘சிந்துன்னா முடியாது. வேணும்னா ஜனனியை வரச்சொல்லலாம்.’ ரொம்பவும் சீரியஸாய்ச் சொன்னாள். அவளை விட்டு விலகி ‘கொல்லாத உமையாள்! தப்புப் பண்ணிட்டேன்னு தான் சொல்றேனே. மன்னிச்சிக்கோயேன்.’ மீண்டும் நெருங்கி வந்து கட்டியணைத்தவள், ‘நான் வேடிக்கைக்கு சொல்லலைடா. என்னமோ பாக்கணும் போல இருந்துச்சு.’ அவள் தோள்களைப் பிடித்து எதிரில் நிறுத்தி, ‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு’ என்றேன்.  அவளுக்கு என்ன புரிந்ததோ, ‘வேணாம். ஒரு ஐடியாவும் வேண்டாம்.’ சிந்து கௌச்சில் புரண்டு படுத்தாள், விலகிய போர்வையை சரிசெய்த உமையாள் ‘சரி நான் கிளம்புறேன்.’ நெருங்கி உதட்டில் முத்தம் வைத்தாள், முலை நோக்கி நகர்ந்த கைகளை தடுத்து வெளியேறினாள். அக்காலங்களின் வளமை போல் நான் சிந்துவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உறங்கிப் போனேன்.

தொல்லைகளில்லாத தொடர்ந்த அந்த வாரக்கடைசி எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டது, எல்லாம் நான் செய்தது தான். ஜனனி என்னை கஃபே காஃபிடேவிற்கு அழைத்திருந்தாள். அலுவலகச்சூழல் கொடுத்த நிம்மதி நான் சரியென்று சொல்லியிருக்க வைத்திருக்கவேண்டும். சிந்துவும் உமையாளும் அந்த வாரம் முழுவதும் வேலையில் நிறைந்திருந்தார்கள். இருவருக்கும் பொதுவான இடம் தான், எனக்கு அவளை அதுபோன்ற இடங்களில் சந்திப்பதில் பிரச்சனையிருந்தது. ஆனால் ஜனனி வற்புறுத்தி வரச்சொல்லியிருந்தாள், அவள் அழைத்தாலும் அவளுடன் அன்று செல்வதில்லை என்கிற உறுதியில் சென்றிருந்தேன். புடவையில் வந்திருந்தாள், அன்றைக்கும் தெளிவான பிசிறில்லாத ஒப்பனை அணிந்திருந்தாள், பழகிப்போயிருக்க வேண்டும்.

“Get out of my mind, damn it” என்றாள் ஹக் செய்து பிரியும் சமயம். நான் காஃபியும் அவள் சாய் டீ லாட்டேவும் வாங்கி வெளியில் குடை நிழலில் அமர்ந்தோம். நான் சிரித்தேன்.

“I am not promiscuous.” என்றாள் தேநீரை உறிஞ்சியபடி. நானும் வக்காப்லரி காண்பிக்கிறேன் பேர்வழி என்று, “I am not presumptous either.” அவளை தவறாக நினைக்க என்னில் எதுவுமில்லை, ஆனால் உமையாளுக்காக நீண்ட என் சண்டையில் ஜனனியை எங்கே நிறுத்துவது என்று புரியவில்லை. அவள் வேண்டுவதை வைத்து அவளை நான் அப்படி உணரமுடியும் தான், தெளிவாக அவள் எல்லோருடனும் அப்படிச் செல்வதில்லை என்று சொல்லியிருந்த பொழுதிலும்.

“So I heard Sindhu joined, Kappa Kappa Gamma.” அவள் சொல்லி முடித்த பொழுது அவளையுமறியாமல் வெளிவந்த வெடிச்சிரிப்பு  தேநீர்த்துளிகளைச் சிதறடித்தது. பதறிப்போய் டிஷ்யூபேப்பர் கொண்டு துடைக்கவந்தவளை தடுத்து உட்காரவைத்தேன்.

“Its not you or her mom or whatever officious ideas you guys gave. But its because of her mellifluous youth.” என்றேன். “I have nothing to hide Janani, I am not philistine and profoundly attracted by Sindhu but it is still rudimentry. There is nothing wrong in it too, but just because my relationship with her mom, I dont want to to be a part of her life as boyfriend.” சொல்லிவிட்டு நான் என் காஃபி கப்பில் முகம் புதைத்திருந்தேன்.

நான் சொன்னதை ப்ராஸஸ் செய்தவள் பின்னர் சாய்ந்து உட்கார்ந்து தலைமுடியைக் கோதிவிட்டபடி, “உன்னைப் பத்தி ஏதாவது சொல்லேன்.” நான் அவளிடம் முன்னமே கூட ஒரு முறை, இன்டர்வியூக்களில் கேட்கும் ‘Tell me about yourself’ அளவிற்குச் சொல்லியிருந்தேன் ஆனால் அவள் அதைக் கவனம் கொடுத்து கேட்கவில்லை என்பது தெரியும். “ஏன் உன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கப்போறியா?” கேட்டேன். இல்லை என்று தலையாட்டியவள், “Stop sparring with me. I would like to know more about yourself.” என்றாள்.

“என் பேரு விசு, நான் பொறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே பெங்களூர் தான். எங்கப்பா முதல் தலைமுறை கம்ப்யூட்டர் ப்ரொக்கிராமர். மாத்தமெட்டிக்ஸில் டாக்டரேட் செய்தவர். பணத்திற்கு பிரச்சனை ஒன்றும் இல்லாத குடும்பம் – பெங்களூரில் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளில் இருந்து வரும் வாடகையே டாக்ஸ் கட்டுற அளவுக்கு உண்டு, அம்மா தங்கச்சி என்று வீட்டில் என்னைத் தவிற இரண்டு பேர். அம்மா ப்ரொபஸரா இருந்து ரிட்டையர் ஆனவங்க, தங்கச்சி மாஸ்டர்ஸ் முடிச்சி யுஎஸ்ஸில் மல்ட்டிமீடியாவில் வேலை பார்க்கிறா. நான் என்ன பண்ணுறேன் அப்படின்னு மூணு நாலு மாசத்துக்கு ஒருமுறை அப்பா கேட்பார், அம்மா வாரத்துக்கு ஒரு முறை, தங்கச்சி என்னை இணையத்தில் பார்க்கிறப்பல்லாம். நானும் மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு இங்கதான் ஒரு எம்என்சியில் வேலை பார்க்கிறேன். அப்பாவுக்கு நான் இமேஜ் ப்ராசசிங்கில் போகலைன்னு கோபம், நான் அத்தனை ப்ரைட் ஸ்டூடண்ட் கிடையாது, இந்தியன் ஸ்டான்டர்ட்ஸுக்கு அபவ் அவரேஜ். தேவைப்பட்டப்ப எல்லாம் கிடைத்த பணம், கண்டுகொள்ள யாருமில்லாத திமிரு, அம்மாவும் அப்பாவும் கொடுத்த இந்த உடம்பு, ட்ரக்ஸ், தண்ணி, மது, மாது, சூது என்று என்னை திசை திருப்ப இருந்த விஷயங்கள் அதிகம். மாஸ்டர்ஸ் வரைக்குமே கூட நான் படிச்சித்தான் பாஸ் செய்யணும்ங்கிற அவசியம் இல்லாததால கொஞ்சம் துளிர் விட்டிருந்தது – கொஞ்சம் ஃபோட்டோஜெனிக் மெமரி எனக்கு. உமையாள் வீட்டில் தங்கியிருந்த சுந்தர் என்னோட தூரத்து சொந்தம், நாங்க அத்தனை க்ளோஸ் இல்லை ஆனால் கண்டிப்பா நான் அவன் கூடத்தான் இருக்கணும்னு வீட்டில் சொன்னதால தங்கினேன். பின்னாடி உமையாள் கூட தொடர்பாய்டுச்சு, அப்புறம் இந்த சிந்து பிரச்சனை. நான் சிந்துவை வம்பிழுக்க நினைத்து செய்த காரியத்தால உன் பழக்கம். இப்படி வாழ்க்கை போகுது.”

பொறுமையாக கேட்டிக் கொண்டிருந்தவள் பின்னர் பெருமூச்சு விட்டாள். கால் மாற்றிப் போட்டு உட்கார்ந்தவள்.

“தப்பா நினைக்கலைன்னா உமையாள் கூட எப்படி உனக்கு தொடர்பாச்சுன்னு சொல்லேன்.” அவள் கேட்கமாட்டாள் என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால் கேட்டுவிட்டிருந்தாள். நான் உடனே ஆரம்பிக்கவில்லை, எனக்கு நேரம் தேவைப்பட்டது. ஜனனியிடம் சொல்லலாமா வேண்டாமா என்பதைப் பற்றியல்ல, ஆனால் அது இன்னொருத்தரைப் பற்றி என்பதால் என்னிடம் தயக்கம் இருந்தது.

எப்பொழுது உமையாள் பற்றி நினைத்தாலும் அவள் ஒரு தேவதை என்ற எண்ணமே மேலோங்கும். இறக்கையுடன் கூடிய பரிசுத்தமான – கழற்றிவைக்கக்கூடிய வெள்ளை நிற இறக்கைகள் என்றே கற்பனை செய்திருந்தேன் அல்லது அவள் முதுகில் மறைந்துவிடும் இறக்கைகள் – தேவதை, அவள் முதுகில் என் தேடல்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கிய பொழுது, ‘அப்படி என்னத்தத்தான் தேடுவியோ’ புலம்பியிருக்கிறாள். தேவதைகளைப் பற்றிய கற்பனை சிறுவயதில் படித்த கதைகளில் இருந்து தொடங்கிய புள்ளி, யௌனவத்தில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் தேவதைகளாக இருந்தனர், பின்னர் பிரித்தரிந்து நிராகரித்து நீண்ட பொழுதுகளில் மிஞ்சியவர் என்று எவரும் இல்லாமல் போனார்கள். தேவதை என்று தொடங்கி இல்லாமல் போன பொழுதுகளில் அவர்களின் இறக்கை என்னில் காணாமல் போகும், தரையின் ஒரு அடிக்கு மேலே இருப்பதாய் உணரும் அவர்கள் தரையில் நடக்கத் தொடங்குவார்கள். உமையாள் இன்னமும் இறக்கை இழக்கவில்லை, தரையில் நடக்கவும் தொடங்கவில்லை. அவள் என்னிடம் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி பின்னர் செய்து கொள்ள முயற்சி செய்தது என்னை முதலில் தொல்லை செய்தது, ஆனால் அவளிடம் நெருங்கும் வாய்ப்பைத் தந்ததும் அந்த விஷயம் தான். அவள் என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்து வருந்தினாள், இறந்திருந்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும், ஆனால் உயிருடன் இருந்தததால் எனக்குக் கடமைப்பட்டுப்போனாள், வரம் கொடுத்தவள் போலானாள். முதலில் அவள் அப்படி நினைப்பதை உணர முடிந்திருக்கவில்லை, கணவனும் மகளும் அருகில் இருக்க முடியாத சூழ்நிலை, கணவனிடம் இதைப் பற்றி பேசவும் அவள் உத்தேசித்திருக்கவில்லை, உதவிக்கு நான் மட்டுமே என்றான பொழுதுகள்.

அவளிள் கோபம் கொண்டிருந்தேன் ஆனால் வேறு யாருமில்லாததால் உதவிய பொழுதுகளில் தொடங்கிய எங்கள் உறவு பின்னர் வெகு இயல்பாக தொடர்ந்தது, சுந்தர் உமையாளைப் பற்றிச் சொன்ன நாளின் பிறகு அவளை நான் காமக்கண் கொண்டுதான் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அவள் தற்கொலை முயற்சி அதிலிருந்து கொஞ்சம் நகர்த்தியிருந்தது, ஆனால் மருத்துவமனையில் உடனிருந்த பொழுதுகளில் கட்டுப்பாடில்லாமல் அலைந்த அவள் முலைகளில் இருந்து மனதை விலக்கியிருக்க முடியவில்லை, அவள் உணர்வில் இருக்கும் பொழுது எப்பாடுபட்டாவது அந்தச் சந்தர்ப்பதை தவிர்த்துவிடுவாள், ஆனால் உணர்வில்லாமல் உறங்கும் பொழுது உண்டாக்கின உணர்ச்சிகள் தாள முடியாததாயிருந்தது. வீட்டிற்கு திரும்பவும் வந்ததும் டிப்ரஷனுக்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தாள் சில காலம், நான் அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் அவளுடன் இருந்தேன். பேசிக்கொள்ளமாட்டோம், தொடுவதெல்லாம் ரொம்பக் காலம் கழிந்து தான், அவளுக்கு ஒரு துணை அவ்வளவுதான் சாப்பாடு செய்து தருவாள், ஒன்றாக படம், சீரியல் பார்ப்போம் என்று நகர்ந்த பொழுதுகளில் அவள் எனக்கு கடமைப் பட்டிருப்பதாக அவள் உணர்ந்தது எனக்குத் தெரியாது. ஆனால் அவளால் என்னை எதற்காகவும் மறுக்க முடிந்திருக்கவில்லை. நான் சாதாரண உரையாடலாகத் தொடங்கி அவள் அந்தரங்க ரகசியம் வரைக் கேட்டிருக்கிறேன், அவள் எனக்குப் பதிலளிக்காமல் இருந்ததேயில்லை. மௌனத்தில் தொடங்கி பதிலில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். நான் உமையாளை உடலுறவை நோக்கி நகர்த்தவேயில்லை, என்னிடம் ஆசையிருந்தது ஆனால் கட்டிப்போட்டிருந்தேன், அவிழ்க்க முடியாத கயிறுகளால். மனம் ஒரு வித்தியாசமான விலங்கு உமையாளுக்கும் நான் யோக்கியன் இல்லை என்று தெரியும் தான், என் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல என்னிடம் கேட்க கேள்விகளும் இருந்தன, பதில் சொல்ல வற்புறுத்தமாட்டாள் ஆனால் என்னிடம் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லை. நானாய் கேட்பதில்லை என்பதில் நின்றிருந்தேன் கேட்டால் கொடுக்கலாம் என்ற புள்ளியில் அவள். என்னைக் காப்பாற்றியது தொடர்ச்சியான உரையாடல்கள் தான். அவளிடம் வைப்ரேட்டரும் என்னிடம் சில கேர்ள் ப்ரண்ட்களும் என்று எங்கள் செக்ஸ் தேவைக்கு வடிகால் இருந்தது, அதிலிருந்து நகர்ந்து நாங்கள் எங்களை, எங்களுக்கு அளித்ததும் இயல்பாகவே நடந்தது.

அத்தனையும் பொறிதட்டிவிட்டுப் போனது அவள் உமையாளைப் பற்றிக் கேட்ட பொழுது, அவளிடம் “I will tell you, but it will cost you something” என்றேன். தீர்க்கமாகப் பார்த்தவள் “Alright, what do you want” கேட்டாள்.  “Same way I will ask you questions, and you have to answer it.” “I definitely thought you are not going to ask for sex. Okay done. I will answer your questions.” என்றாள் ஜனனி.

மோகனீயம் – மாமாயன்

சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.  



“she was consumed by three simple things:

drink, despair, loneliness; and two more:

youth and beauty” – Bukowski


புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், “You shouldn’t take advantage of her, that’s not fair” போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது.  ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி.  “Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare” போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது – நான் ‘
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, ‘எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!’ என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், “bro, what did you smoke”, நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், ‘now all you gota do is nibble on this little bitch’s earlobe’. ‘எழுந்திருச்சிராத மூதேவி’.


எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது. 


சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், ‘அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்’ என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.’ என்றாள் விரக்தியாய். ‘என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு’. நான் ‘உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா’ கேட்டேன். அவள் இல்லை என்றாள், ‘அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா’ என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். ‘நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?’ கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள். 


நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன்.  ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.


 “இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.


“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.” 


“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட். 


“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும். 


நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். 


“இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி.” நான் சரியென்று தலையசைத்தேன், “Do you know about sororities?” கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, “பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!”. மலர்ந்தவள், “என் செல்லம் ஆமாண்டா ஆமாம்.” இடைவெளிவிட்டு, “என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join ‘Kappa, Kappa, Gamma’ in the rush week. But…” என்று இழுத்தாள். “என்ன மேட்டர் சொல்லு சிந்து.” கேட்டேன். “They have joining requirements and it seems that includes…” திரும்பவும் இழுத்தாள். “a blow job to your boyfriend”.  நான் சிவந்திருந்தேன், “என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே.” என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.


தடுத்து நிறுத்தியவள். “You owe me one!” என்றாள். 


“Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that” சீறினேன்.


“Its my choice, you remember.” அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.


“I will talk to mom.” என்றாள், “what do you mean” உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். “I will say I dont love you anymore…” நிறுத்தி, “so you folks can live happily ever after” அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.


திரும்பி அவளிடம், “I dont cum Sindhu.” என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். “I will let your seniors know you did it, that would make it right?” புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum.” என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me.” என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. 


நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட. 


“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one.” வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன். 


அவள், “are you going to get undressed, or do you want me to do it.” புள்ளியில் நின்றாள். 


 “I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani.” என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me.” என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது. 


“just relax and give me your fly.” கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here” என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying” என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so” என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on” சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it.” என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping” என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது. 


அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள். 

அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now” சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting” என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன். 


நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள். 


“Thanks.” நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum.” பின்னர் “Usually that never happens for me”  என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it” என்றாள் நான் இன்னொரு முறை “disgusting” என்றேன் அவளுக்குக் கேட்கும் படி. 


Paintings by MF Hussain